புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இந்த உறுதிமொழியை வழங்கினார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களின் தாய்மொழியில் உடனடி மற்றும் நட்புரீதியான சேவையை வழங்க பணியகம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களின் தாய்மொழியில் உடனடி மற்றும் நட்புரீதியான சேவையை வழங்க பணியகம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.