பாடசாலை உபகரணங்களுக்கு விண்ணப்பித்தல்

வெளிநாட்டில் பணிபுரிந்து இலங்கைக்கு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

  • பணியகத்தில் பதிவு செய்து இலங்கைக்கு வந்து 05 வருடங்களுக்கு மேற்படாத பாடசாலைக் கல்வி கற்கும் மற்றும் முன்பள்ளிக் கல்வி கற்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஒரு குழந்தைக்கு அதிகபட்சமாக ரூ.10,000/= க்கு உட்பட்ட பாடசாலை உபகரணங்களை வழங்குதல்.
  • பிரதேச செயலாளர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களைச் சந்தித்து அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களின் படி விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக பணியகத்தின் மாகாண சிரேஷ்ட முகாமையாளருக்கு விண்ணப்பத்தை அனுப்பவும்.
TA